PT 2.10.6

I Saw Kaṇṇa in Tirukkōvalūr

கண்ணனைத் திருக்கோவிலூரில் கண்டேன்

1143 உறியார்ந்தநறுவெண்ணெய்ஒளியால்சென்றுஅங்கு

உண்டானைக்கண்டுஆய்ச்சிஉரலோடுஆர்க்க *

தறியார்ந்தகருங்களிறேபோலநின்று

தடங்கண்கள்பனிமல்கும்தன்மையானை *

வெறியார்ந்தமலர்மகள்நாமங்கையோடு *

வியன்கலைஎண்தோளினாள்விளங்கு * செல்வச்

செறியார்ந்தமணிமாடம்திகழ்ந்துதோன்றும்

திருக்கோவலூரதனுள்கண்டேன்நானே.

Text size