I Saw Kaṇṇa in Tirukkōvalūr
கண்ணனைத் திருக்கோவிலூரில் கண்டேன்
1143 உறியார்ந்தநறுவெண்ணெய்ஒளியால்சென்றுஅங்கு
உண்டானைக்கண்டுஆய்ச்சிஉரலோடுஆர்க்க *
தறியார்ந்தகருங்களிறேபோலநின்று
தடங்கண்கள்பனிமல்கும்தன்மையானை *
வெறியார்ந்தமலர்மகள்நாமங்கையோடு *
வியன்கலைஎண்தோளினாள்விளங்கு * செல்வச்
செறியார்ந்தமணிமாடம்திகழ்ந்துதோன்றும்
திருக்கோவலூரதனுள்கண்டேன்நானே.