He Who Slept on the Banyan Leaf is in Tirukkōvalūr
ஆலிலைத் துயின்றான் திருக்கோவலூரில் உள்ளான்
1138 மஞ்சாடுவரையேழும்கடல்களேழும்
வானகமும்மண்ணகமும்மற்றும்எல்லாம் *
எஞ்சாமல்வயிற்றடக்கிஆலின்மேல்ஓரிளந்தளிரில்
கண்வளர்ந்தஈசன்தன்னை *
துஞ்சாநீர்வளம்சுரக்கும்பெண்ணைத்தென்பால்
தூயநான்மறையாளர்சோமுச்செய்ய *
செஞ்சாலிவிளைவயலுள்திகழ்ந்துதோன்றும்
திருக்கோவலூரதனுள் கண்டேன்நானே. (2)