PT 2.1.7

Surrender to Him Who Stands upon Vēṅkaṭam

வேங்கடத்தே நிற்பவனைச் சரணடை

1054 தருக்கினால்சமண்செய்து சோறுதண்தயிரினால்திரளை * மிடற்றிடை

நெருக்குவார்அலக்கணதுகண்டு என்நெஞ்சமென்பாய்! *

மருட்கள்வண்டுகள்பாடும் வேங்கடம்கோயில் கொண்டதனோடும் * வானிடை

அருக்கன்மேவிநிற்பாற்கு அடிமைத்தொழில்பூண்டாயே.

Text size