Those Who Sing These Songs Shall Become Devas
இப்பாடல்களைப் பாடுவோர் தேவர் ஆவர்
1057 மின்னுமாமுகில்மேவு தண்திருவேங்கடமலை கோயில்மேவிய *
அன்னமாய்நிகழ்ந்த அமரர்பெருமானை *
கன்னிமாமதிள்மங்கையர்கலிகன்றி இந்தமிழாலுரைத்த * இம்
மன்னுபாடல்வல்லார்க்கு இடமாகும்வானுலகே. (2)