PT 11.7.4

The Song of Those Who Do Not Sing with Eagerness is Not a Song.

ஆர்வத்தால் பாடாதார் பாட்டு பாட்டல்ல

2015 கூடாஇரணியனைக் கூருகிரால்மார்விடந்த *

ஓடாஅடலரியை உம்பரார்கோமனை *

தோடார்நறுந்துழாய் மார்வனை, ஆர்வத்தால் *

பாடாதார்பாட்டுஎன்றும் பாட்டல்லகேட்டாமே.

Text size