PT 11.7.1

The Eyes that Do Not See Our Lord are Not Eyes.

எம்பெருமானைக் காணாதார் கண் கண்ணல்ல

2012 நீள்நாகம்சுற்றி நெடுவரைநட்டு * ஆழ்கடலைப்

பேணான்கடைந்து அமுதம்கொண்டுஉகந்தபெம்மானை *

பூணாரமார்வனைப் புள்ளூரும்பொன்மலையை *

காணாதார்கண்என்றும் கண்ணல்லகண்டாமே. (2)

Text size