PT 11.6.9

The One Who Saved Us from the Deluge is the Gem-hued Lord.

பிரளயத்திலிருந்து நம்மைக் காத்தவன் மணிவண்ணன்

2010 அண்டத்தின்முகடழுந்த

அலைமுந்நீர்த்திரைததும்ப ஆ! ஆ! வென்று *

தொண்டர்க்கும்அமரர்க்கும்

முனிவர்க்கும்தானருளி * உலகமேழும்

உண்டொத்ததிருவயிற்றின்

அகம்படியில்வைத்துஉம்மைஉய்யக்கொண்ட *

கொண்டற்கைமணிவண்ணன்

தண்குடந்தைநகர்ப்பாடியாடீர்களே.

Text size