The One Who Saved Us from the Deluge is the Gem-hued Lord.
பிரளயத்திலிருந்து நம்மைக் காத்தவன் மணிவண்ணன்
2010 அண்டத்தின்முகடழுந்த
அலைமுந்நீர்த்திரைததும்ப ஆ! ஆ! வென்று *
தொண்டர்க்கும்அமரர்க்கும்
முனிவர்க்கும்தானருளி * உலகமேழும்
உண்டொத்ததிருவயிற்றின்
அகம்படியில்வைத்துஉம்மைஉய்யக்கொண்ட *
கொண்டற்கைமணிவண்ணன்
தண்குடந்தைநகர்ப்பாடியாடீர்களே.