PT 11.6.7

Do Not Regard Those Humans Who Do Not Think of Kaṇṇaṉ.

கண்ணனை எண்ணாத மனிதரை மதியாதே

2008 மண்ணாடும்விண்ணாடும்

வானவரும்தானவரும்மற்றுமெல்லாம் *

உண்ணாதபெருவெள்ளம்

உண்ணாமல்தான்விழுங்கிஉய்யக்கொண்ட *

கண்ணாளன்கண்ணமங்கைநகராளன்

கழல்சூடி * அவனைஉள்ளத்து

எண்ணாதமானிடத்தை

எண்ணாதபோதெல்லாம் இனியவாறே.

Text size