Do Not Regard Those Humans Who Do Not Think of Kaṇṇaṉ.
கண்ணனை எண்ணாத மனிதரை மதியாதே
2008 மண்ணாடும்விண்ணாடும்
வானவரும்தானவரும்மற்றுமெல்லாம் *
உண்ணாதபெருவெள்ளம்
உண்ணாமல்தான்விழுங்கிஉய்யக்கொண்ட *
கண்ணாளன்கண்ணமங்கைநகராளன்
கழல்சூடி * அவனைஉள்ளத்து
எண்ணாதமானிடத்தை
எண்ணாதபோதெல்லாம் இனியவாறே.