The Emissary of the Pāṇḍavas is the One Who Swallowed and Spat Out the Universe.
பாண்டவ தூதனே உலகத்தை உண்டு உமிழ்ந்தவன்
1998 கோதைவேல்ஐவர்க்காய் மண்ணகலம்கூறிடுவான் *
தூதனாய், மன்னவனால் சொல்லுண்டான்காணேடீ! *
தூதனாய், மன்னவனால் சொல்லுண்டானாகிலும் *
ஓதநீர்வையகம் முன்னுண்டுஉமிழ்ந்தான்சாழலே!