PT 11.5.1

The Holy Feet that Dwelt in the Forest are the Flowers Worn on the Heads of Devas.

காடுறைந்த திருவடிகளே தேவர்கள் தலையில் சூடும் மலர்

1992 மானமருமென்னோக்கி வைதேவியின்துணையா *

கானமரும்கல்லதர்போய்க் காடுறைந்தான்காணேடீ! *

கானமரும்கல்லதர்ப்போய்க் காடுறைந்தபொன்னடிக்கள் *

வானவர்தம் சென்னிமலர்கண்டாய்சாழலே! (2)

Text size