The Holy Feet that Dwelt in the Forest are the Flowers Worn on the Heads of Devas.
காடுறைந்த திருவடிகளே தேவர்கள் தலையில் சூடும் மலர்
1992 மானமருமென்னோக்கி வைதேவியின்துணையா *
கானமரும்கல்லதர்போய்க் காடுறைந்தான்காணேடீ! *
கானமரும்கல்லதர்ப்போய்க் காடுறைந்தபொன்னடிக்கள் *
வானவர்தம் சென்னிமலர்கண்டாய்சாழலே! (2)