By Holding Kaṇṇaṉ in Their Minds, Devotees Attained Bliss.
கண்ணனைக் கருத்தில் இருத்தி அடியார் இன்புற்றனர்
1977 வைத்தார்அடியார் மனத்தினில்வைத்து * இன்பம்
உற்றார்ஒளிவிசும்பில் ஓரடிவைத்து * ஓரடிக்கும்
எய்த்தாதுமண்ணென்று இமையோர்தொழுதிறைஞ்சி *
கைத்தாமரைகுவிக்கும் கண்ணன்என்கண்ணனையே.