PT 11.3.2

By Singing of the Great Lord, I Regained My Radiance.

நெடுமாலைப் பாடுவதால் ஒளி பெற்றேன்

1973 இருந்தான்என்னுள்ளத்து இறைவன் * கறைசேர்

பருந்தாட்களிற்றுக்குஅருள்செய்த * செங்கண்

பெருந்தோள்நெடுமாலைப் பேர்பாடியாட *

வருந்தாதுஎன்கொங்கை ஒளிமன்னும்அன்னே!

Text size