PT 11.2.9

If I Worship by Scattering Flowers, Can I See Kaṇṇaṉ?

மலர் தூவித் தொழுதால் கண்ணனைக் காணலாமோ!

1970 காமன்கணைக்குஓரிலக்கமாய் நலத்தில்மிகு *

பூமருகோல நம்பெண்மைசிந்தித்திராதுபோய் *

தூமலர்நீர்கொடு தோழி! நாம்தொழுதேத்தினால் *

கார்முகில்வண்ணரைக் கண்களால்காணலாங்கொலோ?

Text size