PT 11.1.10

For Those Who Sing These Verses, There is No Sorrow.

இவற்றைப் பாடுவோர்க்குத் துன்பம் இல்லை

1961 அன்றுபாரதத்து ஐவர்தூதனாய் *

சென்றமாயனைச் செங்கண்மாலினை *

மன்றிலார்புகழ் மங்கைவாள்கலி

கன்றி * சொல்வல்லார்க்கு அல்லலில்லையே. (2)

Text size