For Those Who Sing These Verses, There is No Sorrow.
இவற்றைப் பாடினோர்க்குத் துன்பமே இல்லை
1921 அன்னநடைமடவாய்ச்சிவயிறடித்து அஞ்ச
அருவரைபோல *
மன்னுகருங்களிற்றாருயிர்வவ்விய
மைந்தனை, மாகடல்சூழு *
கன்னிநன்மாமதிள்மங்கையர்காவலன்
காமருசீர்க்கலிகன்றி *
இன்னிசைமாலைகளீரேழும்வல்லவர்க்கு
ஏதும்இடரில்லையே. (2)