PT 10.7.14

For Those Who Sing These Verses, There is No Sorrow.

இவற்றைப் பாடினோர்க்குத் துன்பமே இல்லை

1921 அன்னநடைமடவாய்ச்சிவயிறடித்து அஞ்ச

அருவரைபோல *

மன்னுகருங்களிற்றாருயிர்வவ்விய

மைந்தனை, மாகடல்சூழு *

கன்னிநன்மாமதிள்மங்கையர்காவலன்

காமருசீர்க்கலிகன்றி *

இன்னிசைமாலைகளீரேழும்வல்லவர்க்கு

ஏதும்இடரில்லையே. (2)

Text size