O Lord Kaṇṇa! Should You Commit Such Mischief?
கண்ணபிரானே! இப்படியும் தீமை செய்யலாமோ?
1918 அங்ஙனம்தீமைகள் செய்வார்களோ?
நம்பீ! ஆயர்மடமக்களை *
பங்கயநீர்குடைந்தாடுகின்றார்கள்
பின்னேசென்றொளித்திருந்து *
அங்குஅவர்பூந்துகில்வாரிக்கொண்டிட்டு
அரவேரிடையார்இரப்ப *
மங்கைநல்லீர்! வந்துகொண்மினென்று
மரமேறியிருந்தாய்போலும்.