PT 10.7.11

O Lord Kaṇṇa! Should You Commit Such Mischief?

கண்ணபிரானே! இப்படியும் தீமை செய்யலாமோ?

1918 அங்ஙனம்தீமைகள் செய்வார்களோ?

நம்பீ! ஆயர்மடமக்களை *

பங்கயநீர்குடைந்தாடுகின்றார்கள்

பின்னேசென்றொளித்திருந்து *

அங்குஅவர்பூந்துகில்வாரிக்கொண்டிட்டு

அரவேரிடையார்இரப்ப *

மங்கைநல்லீர்! வந்துகொண்மினென்று

மரமேறியிருந்தாய்போலும்.

Text size