PT 10.4.9

O Kaṇṇa! Why the Delay? Come Running.

கண்ணா! காலம் தாழ்த்துவது ஏன்? ஓடி வா

1886 பெற்றத்தலைவன்எங்கோமான் பேரருளாளன்மதலாய்! *

சுற்றக்குழாத்திளங்கோவே! தோன்றியதொல்புகழாளா! *

கற்றினந்தோறும்மறித்துக் கானம்திரிந்தகளிறே! *

எற்றுக்கென்அம்மமுண்ணாதே எம்பெருமான்! இருந்தாயே?

Text size