PT 10.2.1

O Lord Rāma! Grant Us Refuge.

இராமபிரானே! அடைக்கலம் அருள்

1858 இரக்கமின்றிஎங்கோன்செய்ததீமை

இம்மையேஎமக்கெய்திற்றுக்காணீர் *

பரக்கயாமின்றுரைத்துஎன்? இராவணன்

பட்டனன் இனியவர்க்கு உரைக்கோம் *

குரக்குநாயகர்காள்! இளங்கோவே!

கோலவல்விலிராமபிரானே! *

அரக்கராடழைப்பாரில்லைநாங்கள்

அஞ்சினோந்தடம்பொங்கத்தம்பொங்கோ. (2)

Text size