O Lord Rāma! Grant Us Refuge.
இராமபிரானே! அடைக்கலம் அருள்
1858 இரக்கமின்றிஎங்கோன்செய்ததீமை
இம்மையேஎமக்கெய்திற்றுக்காணீர் *
பரக்கயாமின்றுரைத்துஎன்? இராவணன்
பட்டனன் இனியவர்க்கு உரைக்கோம் *
குரக்குநாயகர்காள்! இளங்கோவே!
கோலவல்விலிராமபிரானே! *
அரக்கராடழைப்பாரில்லைநாங்கள்
அஞ்சினோந்தடம்பொங்கத்தம்பொங்கோ. (2)