PT 1.9.7

I Am One with a Childish Nature; Enslave Me.

சிறுபிள்ளைத்தனம் உள்ளவன்; என்னை ஆட்கொள்

1034 தெரியேன்பாலகனாய்ப் பலதீமைகள்செய்துமிட்டேன் *

பெரியேனாயினபின் பிறர்க்கேயுழைத்துஏழையானேன் *

கரிசேர்பூம்பொழில்சூழ் கனமாமலைவேங்கடவா! *

அரியே! வந்தடைந்தேன் அடியேனை ஆட்கொண்டருளே.

Text size