I Am One with a Childish Nature; Enslave Me.
சிறுபிள்ளைத்தனம் உள்ளவன்; என்னை ஆட்கொள்
1034 தெரியேன்பாலகனாய்ப் பலதீமைகள்செய்துமிட்டேன் *
பெரியேனாயினபின் பிறர்க்கேயுழைத்துஏழையானேன் *
கரிசேர்பூம்பொழில்சூழ் கனமாமலைவேங்கடவா! *
அரியே! வந்தடைந்தேன் அடியேனை ஆட்கொண்டருளே.
Your browser does not support the audio element.
audio