I Have Sinned; Nevertheless, Forgive and Enslave Me.
பாவம் செய்தேன்; எனினும் பொறுத்து ஆட்கொள்
1029 மானேய்கண்மடவார் மயக்கில்பட்டு * மாநிலத்து
நானேநானாவிதநரகம்புகும் பாவம்செய்தேன் *
தேனேய்பூம்பொழில்சூழ் திருவேங்கடமாமலை * என்
ஆனாய்! வந்தடைந்தேன் அடியேனை ஆட்கொண்டருளே.
Your browser does not support the audio element.
audio