PT 1.9.2

I Have Sinned; Nevertheless, Forgive and Enslave Me.

பாவம் செய்தேன்; எனினும் பொறுத்து ஆட்கொள்

1029 மானேய்கண்மடவார் மயக்கில்பட்டு * மாநிலத்து

நானேநானாவிதநரகம்புகும் பாவம்செய்தேன் *

தேனேய்பூம்பொழில்சூழ் திருவேங்கடமாமலை * என்

ஆனாய்! வந்தடைந்தேன் அடியேனை ஆட்கொண்டருளே.

Text size