PT 1.8.9

Constantly Keep Chanting the Tirumantiram

திருமந்திரத்தை எப்பொழுதும் சொல்லிக்கொண்டே இரு

1026 பேசுமின்திருநாமம்எட்டெழுத்தும் சொல்லிநின்று, பின்னரும் *

பேசுவார்த்தம்மைஉய்யவாங்கிப் பிறப்பறுக்கும்பிரானிடம் *

வாசமாமலர்நாறுவார்பொழில் சூழ்தரும்உலகுக்கெல்லாம் *

தேசமாய்த்திகழும்மலைத் திருவேங்கடம் அடைநெஞ்சமே!

Text size