Narasiṁha is the One Standing in Vēṅkaṭam
நரசிம்மனே வேங்கடத்தில் நிற்பவன்
1023 எண்திசைகளும்ஏழுலகமும்வாங்கிப் பொன்வயிற்றில்பெய்து *
பண்டுஒராலிலைப்பள்ளிகொண்டவன் பான்மதிக்குஇடர் தீர்த்தவன் *
ஒண்திறலவுணனுரத்துகிர்வைத்தவன் ஒள்ளெயிற்றொடு *
திண்திறலரியாயவன் திருவேங்கடம் அடைநெஞ்சமே!