PT 1.8.6

Narasiṁha is the One Standing in Vēṅkaṭam

நரசிம்மனே வேங்கடத்தில் நிற்பவன்

1023 எண்திசைகளும்ஏழுலகமும்வாங்கிப் பொன்வயிற்றில்பெய்து *

பண்டுஒராலிலைப்பள்ளிகொண்டவன் பான்மதிக்குஇடர் தீர்த்தவன் *

ஒண்திறலவுணனுரத்துகிர்வைத்தவன் ஒள்ளெயிற்றொடு *

திண்திறலரியாயவன் திருவேங்கடம் அடைநெஞ்சமே!

Text size