PT 1.8.3

Lord Kaṇṇa Himself is in Vēṅkaṭam

கண்ணபிரானே வேங்கடத்தில் உள்ளான்

1020 நின்றமாமருதுஇற்றுவீழ நடந்தநின்மலன்நேமியான் *

என்றும்வானவர்கைதொழும் இணைத்தாமரையடியெம்பிரான் *

கன்றிமாரிபொழிந்திடக் கடிதாநிரைக்குஇடர் நீக்குவான் *

சென்றுகுன்றமெடுத்தவன் திருவேங்கடம் அடைநெஞ்சமே!

Text size