O Mind! Attain Vēṅkaṭam.
மனமே! வேங்கடம் அடை
1018 கொங்கலர்ந்தமலர்க்குருந்தம்ஒசித்த கோவலன் எம்பிரான் *
சங்குதங்குதடங்கடல் துயில்கொண்டதாமரைக் கண்ணினன் *
பொங்குபுள்ளினைவாய்பிளந்த புராணர்தம்மிடம் * பொங்குநீர்ச்
செங்கயல்திளைக்கும்சுனைத் திருவேங்கடம் அடைநெஞ்சமே! (2)