The Place Worshipped by Brahmā and Other Devas
பிரமன் முதலிய தேவர்கள் வணங்குமிடம்
1015 நாத்தழும்பநான்முகனும் ஈசனுமாய்முறையால்
ஏத்த * அங்குஒராளரியாய் இருந்த அம்மானதிடம் *
காய்த்தவாகைநெற்றுஒலிப்பக் கல்லதர்வேய்ங்கழை போய் *
தேய்த்ததீயால்விண்சிவக்கும் சிங்கவேள்குன்றமே.
Your browser does not support the audio element.
audio