PT 1.7.6

A Place Feared Even by the Devas

தேவர்கள்கூட அஞ்சும் இடம்

1013 எரிந்தபைங்கணிலங்குபேழ்வாய்எயிற்றொடுஇதுஎவ்வுருவென்று *

இரிந்துவானோர் கலங்கியோட இருந்த அம்மானதிடம் *

நெரிந்தவேயின்முழையுள்நின்று நீணெறிவாய்உழுவை *

திரிந்தஆனைச்சுவடுபார்க்கும் சிங்கவேள்குன்றமே.

Text size