A Place Feared Even by the Devas
தேவர்கள்கூட அஞ்சும் இடம்
1013 எரிந்தபைங்கணிலங்குபேழ்வாய்எயிற்றொடுஇதுஎவ்வுருவென்று *
இரிந்துவானோர் கலங்கியோட இருந்த அம்மானதிடம் *
நெரிந்தவேயின்முழையுள்நின்று நீணெறிவாய்உழுவை *
திரிந்தஆனைச்சுவடுபார்க்கும் சிங்கவேள்குன்றமே.
Your browser does not support the audio element.
audio