PT 1.7.3

The Place of Him Who Tore Hiraṇya with His Claws

நகங்களால் இரணியனைப் பிளந்தவன் இடம்

1010 ஏய்ந்தபேழ்வாய் வாளெயிற்றோர்கோளரியாய் * அவுணன்

வாய்ந்தஆகம்வள்ளுகிரால் வகிர்ந்தஅம்மானதிடம் *

ஓய்ந்தமாவும்உடைந்தகுன்றும் அன்றியும்நின்றுஅழலால் *

தேய்ந்தவேயுமல்லதில்லாச் சிங்கவேள்குன்றமே.

Text size