PT 1.6.3

O My Mother! Your Holy Feet Alone are My Refuge.

எந்தாய்! உன் திருவடிகளே சரணம்

1000 சூதினைப்பெருக்கிக்களவினைத்துணிந்து

சுரிகுழல்மடந்தையர்த்திறத்து *

காதலேமிகுத்துக்கண்டவாதிரிந்த

தொண்டனேன், நமன்தமர்செய்யும் *

வேதனைக்குஒடுங்கிநடுங்கினேன்

வேலைவெண்திரையலமரக்கடைந்த *

நாதனே! வந்துஉன்திருவடியடைந்தேன்

நைமிசாரணியத்துள்எந்தாய்!

Text size