O My Mother! Your Holy Feet Alone are My Refuge.
எந்தாய்! உன் திருவடிகளே சரணம்
1000 சூதினைப்பெருக்கிக்களவினைத்துணிந்து
சுரிகுழல்மடந்தையர்த்திறத்து *
காதலேமிகுத்துக்கண்டவாதிரிந்த
தொண்டனேன், நமன்தமர்செய்யும் *
வேதனைக்குஒடுங்கிநடுங்கினேன்
வேலைவெண்திரையலமரக்கடைந்த *
நாதனே! வந்துஉன்திருவடியடைந்தேன்
நைமிசாரணியத்துள்எந்தாய்!