Our Lord is the All-Pervading One
எங்கும் நிறைந்தவன் எம்பெருமான்
990 உலவுதிரையும்குலவரையும் ஊழிமுதலாவெண்திக்கும் *
நிலவும்சுடரும்இருளுமாய் நின்றான்வென்றிவிறலாழி
வலவன் * வானோர்தம்பெருமான் மருவா அரக்கர்க்கு எஞ்ஞான்றும்
சலவன் * சலம்சூழ்ந்தழகாய சாளக்கிராமம் அடைநெஞ்சே!
Your browser does not support the audio element.
audio