PT 1.5.3

Our Lord is the All-Pervading One

எங்கும் நிறைந்தவன் எம்பெருமான்

990 உலவுதிரையும்குலவரையும் ஊழிமுதலாவெண்திக்கும் *

நிலவும்சுடரும்இருளுமாய் நின்றான்வென்றிவிறலாழி

வலவன் * வானோர்தம்பெருமான் மருவா அரக்கர்க்கு எஞ்ஞான்றும்

சலவன் * சலம்சூழ்ந்தழகாய சாளக்கிராமம் அடைநெஞ்சே!

Text size