If One Reads These Pāsurams, Karmic Bonds Will Not Accrue
இப்பாசுரங்களைப் படித்தால் வினைகள் சேரா
967 கரியமாமுகிற்படலங்கள்கிடந்து *
அவை முழங்கிட *
களிறென்று பெரியமாசுணம்வரையெனப்பெயர்தரு *
பிரிதியெம்பெருமானை **
வரிகொள்வண்டறைபைம்பொழில்
மங்கையர் * கலியனது ஒலி மாலை *
அரியஇன்னிசைபாடுநல்லடியவர்க்கு *
அருவினை அடயாவே. (2)