PT 1.2.10

If One Reads These Pāsurams, Karmic Bonds Will Not Accrue

இப்பாசுரங்களைப் படித்தால் வினைகள் சேரா

967 கரியமாமுகிற்படலங்கள்கிடந்து *

அவை முழங்கிட *

களிறென்று பெரியமாசுணம்வரையெனப்பெயர்தரு *

பிரிதியெம்பெருமானை **

வரிகொள்வண்டறைபைம்பொழில்

மங்கையர் * கலியனது ஒலி மாலை *

அரியஇன்னிசைபாடுநல்லடியவர்க்கு *

அருவினை அடயாவே. (2)

Text size