PT 1.10.5

O Lord of Vēṅkaṭam! Keep Me in Your Remembrance.

வேங்கடவா! என்னை நினைவில் கொள்

1042 தூணாய்அதனூடு அரியாய்வந்துதோன்றி *

பேணாஅவுணனுடலம் பிளந்திட்டாய்! *

சேணார்திருவேங்கட மாமலைமேய *

கோணாகணையாய்! குறிக்கொள்எனைநீயே.

Text size