PMT 9.5

I Listened to the Words of a Sinner!

பாவி சொல் கேட்டேனே!

734 பொருந்தார்கைவேல்நுதிபோல்

பரல்பாய மெல்லடிக்கள்குருதிசோர *

விரும்பாதகான்விரும்பிவெயிலுறைப்ப

வெம்பசிநோய்கூர * இன்று

பெரும்பாவியேன்மகனே! போகின்றாய்

கேகயர்கோன்மகளாய்ப்பெற்ற *

அரும்பாவிசொற்கேட்டஅருவினையேன்

என்செய்கேன்? அந்தோ! யானே.

Text size