PMT 9.2

O Rāma! How Did You Walk in the Forest!

இராமா! வனத்தில் நீ எவ்வாறு நடந்தனையோ!

731 வெவ்வாயேன்வெவ்வுரைகேட்டு இருநிலத்தை

வேண்டாதேவிரைந்து * வென்றி

மைவாயகளிறொழிந்துதேரொழிந்து

மாவொழிந்து வனமேமேவி *

நெய்வாயவேல்நெடுங்கண்நேரிழையும்

இளங்கோவும்பின்புபோக *

எவ்வாறுநடந்தனை? எம்மிரமாவோ!

எம்பெருமான்! என்செய்கேனே?

Text size