O Rāma! How Did You Walk in the Forest!
இராமா! வனத்தில் நீ எவ்வாறு நடந்தனையோ!
731 வெவ்வாயேன்வெவ்வுரைகேட்டு இருநிலத்தை
வேண்டாதேவிரைந்து * வென்றி
மைவாயகளிறொழிந்துதேரொழிந்து
மாவொழிந்து வனமேமேவி *
நெய்வாயவேல்நெடுங்கண்நேரிழையும்
இளங்கோவும்பின்புபோக *
எவ்வாறுநடந்தனை? எம்மிரமாவோ!
எம்பெருமான்! என்செய்கேனே?