Sorrow Will Vanish
துன்பம் போய்விடும்
707 அல்லிமலர்த்திருமங்கைகேள்வன்தன்னை
நயந்திளவாய்ச்சிமார்கள் *
எல்லிப்பொழுதினிலேமத்தூடி
எள்கியுரைத்தவுரையதனை *
கொல்லிநகர்க்கிறைகூடற்கோமான்
குலசேகரனின்னிசையில்மேவி *
சொல்லியவின்தமிழ்மாலைபத்தும்
சொல்லவல்லார்க்கில்லைதுன்பந்தானே. (2)