PMT 3.9

There is No Sorrow for the Devotees of Araṅgan

அரங்கனின் பக்தர்க்குத் துன்பம் இல்லை

676 அங்கையாழி அரங்கனடியிணை *

தங்குசிந்தைத் தனிப்பெரும்பித்தனாய் *

கொங்கர்கோன் குலசேகரன்சொன்னசொல் *

இங்குவல்லவர்க்கு ஏதமொன்றில்லையே. (2)

Text size