I Cry Out, "O Father! O Araṅgā!"
அத்தனே அரங்கா என்கின்றேன்
674 எத்திறத்திலும் யாரொடும்கூடும் * அச்
சித்தந்தன்னைத்தவிர்த்தனன் செங்கண்மால் *
அத்தனே! அரங்கா! என்றழைக்கின்றேன் *
பித்தனாயொழிந்தேன் எம்பிரானுக்கே.
Your browser does not support the audio element.
audio