PMT 3.7

I Cry Out, "O Father! O Araṅgā!"

அத்தனே அரங்கா என்கின்றேன்

674 எத்திறத்திலும் யாரொடும்கூடும் * அச்

சித்தந்தன்னைத்தவிர்த்தனன் செங்கண்மால் *

அத்தனே! அரங்கா! என்றழைக்கின்றேன் *

பித்தனாயொழிந்தேன் எம்பிரானுக்கே.

Text size