PMT 3.2

I Am Madly in Love with Māl (Tirumāl)

மாலிடம் மால்கொண்டேன்

669 நூலினேரிடையார்திறத்தே நிற்கும் *

ஞாலந்தன்னொடும் கூடுவதில்லையான் *

ஆலியாஅழையா அரங்கா! என்று *

மாலெழுந்தொழிந்தேன் என்தன்மாலுக்கே.

Text size