I Will Show Affection Only to the Servants of Araṅgan
அரங்கன் அடியாருக்கே அன்பு காட்டுவேன்
664 காரினம்புரை மேனிநல்கதிர் முத்தவெண்ணகைச் செய்யவாய் *
ஆரமார்வனரங்கனென்னும் அரும்பெருஞ்சுடரொன்றினை *
சேரும்நெஞ்சினராகிச் சேர்ந்துகசிந்திழிந்தகண்ணீர்களால் *
வாரநிற்பவர்தாளிணைக்கு ஒருவாரமாகுமென்னெஞ்சமே.