PMT 10.9

Henceforth, We Shall Suffer No Sorrow

இனித் துயரம் அடையோம்

749 செறிதவச்சம்புகன்றன்னைச்சென்றுகொன்று

செழுமறையோனுயிர்மீட்டுத் * தவத்தோனீந்த

நிறைமணிப்பூணணியுங்கொண்டுஇலவணன்தன்னைத்

தம்பியால்வானேற்றிமுனிவன்வேண்ட *

திறல்விளங்குமிலக்குமனைப்பிரிந்தான்தன்னைத்

தில்லைநகர்த்திருச்சித்ரகூடந்தன்னுள்

உறைவானை * மறவாதவுள்ளந்தன்னை

உடையோம் * மற்றுறுதுயர மடையோமின்றே.

Text size