PMT 10.11

They Shall Attain the Holy Feet of Nārāyaṇa

நாராயணன் திருவடியைச் சேர்வர்

751 தில்லைநகர்த்திருச்சித்ரகூடந்தன்னுள்

திறல்விளங்குமாருதியோடமர்ந்தான்தன்னை *

எல்லையில்சீர்த்தயரதன்றன்மகனாய்த்தோன்றிற்று

அதுமுதலாத் தன்னுலகம்புக்கதீறா *

கொல்லியலும்படைத்தானைக்கொற்றவொள்வாள்

கோழியர்கோன்குடைக்குலசேகரஞ்சொற்செய்த *

நல்லியலின்தமிழ்மாலைபத்தும்வல்லார்

நலந்திகழ்நாரணனடிக்கீழ்நண்ணுவாரே (2)

Text size