You Came and Abode in Me, and Made Me Live
என்னிடம் வந்து தங்கி என்னை வாழச்செய்தாய்
470 அனந்தன்பாலும்கருடன்பாலும் ஐதுநொய்தாகவைத்து * என்
மனந்தனுள்ளேவந்துவைகி வாழச்செய்தாய்எம்பிரான்! *
நினைந்துஎன்னுள்ளேநின்றுநெக்குக் கண்கள்அசும்பொழுக *
நினைந்திருந்தேசிரமம்தீர்ந்தேன் நேமிநெடியவனே.