PAT 5.3.7

You Must Grace Me, Saying "Fear Not"

அஞ்சேலென்று என்க்கு அருள்செய்வாய்

459 அக்கரையென்னுமனத்தக்கடலுளழுந்தி * உன்பேரருளால்

இக்கரையேறியிளைத்திருந்தேனை அஞ்சேலென்றுகைகவியாய் *

சக்கரமும்தடக்கைகளும் கண்களும்பீதகவாடையொடும் *

செக்கர்நிறத்துச்சிவப்புடையாய்! திருமாலிருஞ்சோலையெந்தாய்!

Text size