PAT 4.9.3

Beautiful Araṅgam is the City of Him Who Enslaves His Devotees in Service

அடியவரை ஆட்கொள்வான் ஊர் அணியரங்கம்

414 கருளுடையபொழில்மருதும்

கதக்களிறும்பிலம்பனையும்கடியமாவும் *

உருளுடையசகடரையும்மல்லரையும்

உடையவிட்டுஓசைகேட்டான் *

இருளகற்றும்எறிகதிரோன்மண்டலத்தூடு

ஏற்றிவைத்துஏணிவாங்கி *

அருள்கொடுத்திட்டுஅடியவரை

ஆட்கொள்வானமருமூர்அணியரங்கமே.

Text size