PAT 4.9.10

Tiruvaraṅgam, the Place Where the Lord of Śrī Sleeps

திருவாளன் கண்வளரும் இடம் திருவரங்கம்

421 செருவாளும்புள்ளாளன்மண்ணாளன்

செருச்செய்யும்நாந்தகமென்னும்

ஒருவாளன் * மறையாளன்ஓடாத

படையாளன் விழுக்கையாளன் *

இரவாளன்பகலாளன்என்னையாளன்

ஏழுலகப்பெரும்புரவாளன் *

திருவாளன்இனிதாகத் திருக்கண்கள்

வளர்கின்றதிருவரங்கமே. (2)

Text size