Tiruvaraṅgam, the Place Where the Lord of Śrī Sleeps
திருவாளன் கண்வளரும் இடம் திருவரங்கம்
421 செருவாளும்புள்ளாளன்மண்ணாளன்
செருச்செய்யும்நாந்தகமென்னும்
ஒருவாளன் * மறையாளன்ஓடாத
படையாளன் விழுக்கையாளன் *
இரவாளன்பகலாளன்என்னையாளன்
ஏழுலகப்பெரும்புரவாளன் *
திருவாளன்இனிதாகத் திருக்கண்கள்
வளர்கின்றதிருவரங்கமே. (2)