Tiruvaraṅgam is the City of Him Who Killed Rāvaṇa
இராவணனைக் கொன்றவனூர் திருவரங்கம்
406 பெருவரங்களவைபற்றிப் பிழக்குடையஇராவணனை *
உருவரங்கப்பொருதழித்து இவ்வுலகினைக்கண்பெறுத்தானூர் *
குருவரும்பக்கோங்கலரக் குயில்கூவும்குளிர்பொழில்சூழ் *
திருவரங்கமென்பதுவே என்திருமால்சேர்விடமே.