PAT 4.8.5

Tiruvaraṅgam is the City of Him Who Killed Rāvaṇa

இராவணனைக் கொன்றவனூர் திருவரங்கம்

406 பெருவரங்களவைபற்றிப் பிழக்குடையஇராவணனை *

உருவரங்கப்பொருதழித்து இவ்வுலகினைக்கண்பெறுத்தானூர் *

குருவரும்பக்கோங்கலரக் குயில்கூவும்குளிர்பொழில்சூழ் *

திருவரங்கமென்பதுவே என்திருமால்சேர்விடமே.

Text size