PAT 4.8.10

We are the Servants of Those Who Sing the Glories of the Lord of Tiruvaraṅgam

திருவரங்கன் புகழ் பாடுவோர்க்கு யாம் அடியோம்

411 பருவரங்களவைபற்றிப் படையாலித்தெழுந்தானை *

செருவரங்கப்பொருதழித்த திருவாளன்திருப்பதிமேல் *

திருவரங்கத்தமிழ்மாலை விட்டுசித்தன்விரித்தனகொண்டு *

இருவரங்கமெரித்தானை ஏத்தவல்லாரடியோமே. (2)

Text size