We are the Servants of Those Who Sing the Glories of the Lord of Tiruvaraṅgam
திருவரங்கன் புகழ் பாடுவோர்க்கு யாம் அடியோம்
411 பருவரங்களவைபற்றிப் படையாலித்தெழுந்தானை *
செருவரங்கப்பொருதழித்த திருவாளன்திருப்பதிமேல் *
திருவரங்கத்தமிழ்மாலை விட்டுசித்தன்விரித்தனகொண்டு *
இருவரங்கமெரித்தானை ஏத்தவல்லாரடியோமே. (2)