PAT 4.8.1

The Glory of Tiruvaraṅgam, the Great Temple: Araṅgam is the City of Him Who Restored Sāndīpani's Son

திருவரங்கம் பெரிய கொயிலின் மகிமை சாந்தீபினியின் மகனைக் கொடுத்தவனூர் அரங்கம்

402 மாதவத்தோன்புத்திரன்போய் மறிகடல்வாய்மாண்டானை *

ஓதுவித்ததக்கணையா உருவுருவேகொடுத்தானூர் *

தோதவத்தித்தூய்மறையோர் துறைபடியத்துளும்பிஎங்கும் *

போதில்வைத்ததேன்சொரியும் புனலரங்கமென்பதுவே. (2)

Text size