Name Him "the Lotus-eyed One"
தாமரைக்கண்ணன் என்று பெயரிடுக
388 நம்பிபிம்பியென்று நாட்டுமானிடப்பேரிட்டால் *
நம்பும்பிம்புமெல்லாம் நாலுநாளில்அழுங்கிப்போம் *
செம்பெருந்தாமரைக்கண்ணன் பேரிட்டழைத்தக்கால் *
நம்பிகாள். நாரணன் தம்அன்னைநரகம்புகாள்.
Your browser does not support the audio element.
audio