PAT 4.6.8

Name Him "the Lotus-eyed One"

தாமரைக்கண்ணன் என்று பெயரிடுக

388 நம்பிபிம்பியென்று நாட்டுமானிடப்பேரிட்டால் *

நம்பும்பிம்புமெல்லாம் நாலுநாளில்அழுங்கிப்போம் *

செம்பெருந்தாமரைக்கண்ணன் பேரிட்டழைத்தக்கால் *

நம்பிகாள். நாரணன் தம்அன்னைநரகம்புகாள்.

Text size