Tirumāliruñcōlai, Abode of the Masterful One with Sandal-Adorned Shoulders
சாந்தணிதோள் சதுரன் இருக்குமிடம் திருமாலிருஞ்சோலை
343 ஏவிற்றுச்செய்வான் ஏன்றெதிர்ந்துவந்தமல்லரை *
சாவத்தகர்த்த சாந்தணிதோள்சதுரன்மலை *
ஆவத்தனமென்று அமரர்களும்நன்முனிவரும் *
சேவித்திருக்கும் தென்திருமாலிருஞ்சோலையே.