They Shall Behold the Holy Feet of Kaṇṇaṉ
கண்ணன் கழலினை காண்பர்
348 மருதப்பொழிலணி மாலிருஞ்சோலைமலைதன்னை *
கருதியுறைகின்ற கார்க்கடல்வண்ணனம்மான்தன்னை *
விரதம்கொண்டேத்தும் வில்லிபுத்தூர்விட்டுசித்தன்சொல் *
கருதியுரைப்பவர் கண்ணன்கழலிணைகாண்பரே . (2)
Your browser does not support the audio element.
audio