PAT 4.2.11

They Shall Behold the Holy Feet of Kaṇṇaṉ

கண்ணன் கழலினை காண்பர்

348 மருதப்பொழிலணி மாலிருஞ்சோலைமலைதன்னை *

கருதியுறைகின்ற கார்க்கடல்வண்ணனம்மான்தன்னை *

விரதம்கொண்டேத்தும் வில்லிபுத்தூர்விட்டுசித்தன்சொல் *

கருதியுரைப்பவர் கண்ணன்கழலிணைகாண்பரே . (2)

Text size